Monday, February 18, 2008

நிலா

மெழுகுவர்த்தியின் ஒளி

நிலவின் பேரொளியை

மறைத்து விடுவதுண்டு ......

மெழுகுவர்த்தி அணைந்ததும் தான்
நிலவுக்கான பல கவிதைகள்

பிறக்கின்றன ........

4 comments: